தூத்துக்குடி ராமநாதபுரம் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் கடலோர பகுதியில் கனமழை பெய்யும். தூத்துக்குடி இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட மிக அதிகம் மழை பெய்யும். இன்று இரவு தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசை உடன்குடி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மழை பெய்யும்.
தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமா...
Comments
Post a Comment