இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தேனி திண்டுக்கல் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்காசி பாபநாசம் மாஞ்சோலை குமரி மேற்கு பகுதி புளியங்குடி ராஜபாளையம் கம்பம் குமுளி ஊட்டி பொள்ளாச்சி வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கும்.விருதுநகர் மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கழுகுமலை திருவைகுண்டம் நாசரேத் பகுதியில் மழை பெய்யும்.
தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமா...
இன்றும் கடலோரம் செய்யாதா?
ReplyDeleteஉள்பகுதி மட்டும் தான் பெய்யுமா?
ReplyDeleteகடலோர பகுதியில் அடுத்த வாரத்தில் மழை ஆரம்பித்துவிடும்
ReplyDeleteதற்போது போது நல்ல மழை திருச்செங்கோடு
ReplyDelete