இன்று தஞ்சை கரூர் தர்மபுரி இராமநாதபுரம் சேலம் நாமக்கல் ஈரோடு திருச்சி விருதுநகர் திருப்பூர் நாமக்கல் திண்டுக்கல் கோவை மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்யும். தென்தமிழகத்தை பொறுத்தவரை பாபநாசம் மாஞ்சோலை பணகுடி வள்ளியூர் கோவில்பட்டி ஆகிய பகுதியில் இன்று கனமழை பெய்யும். ஊட்டி கொடைக்கானல் வால்பாறை பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்.
தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமா...

This comment has been removed by the author.
ReplyDeleteதூத்துக்குடி கடலோரம் வரை மழை இருக்குமா?
ReplyDeleteதூத்துக்குடி மாவட்டத்தின் உள் பகுதியில் இன்று நல்ல மழை இருக்கும். உள் பகுதியில் உருவான மேகங்கள் எந்த காற்றின் திசையை பொறுத்து மாறுபடும். வாய்ப்பு இருந்தால்பதிவிடுகிறேன்
Deleteநன்றி
DeleteManjolai மழை அளவு கிடைக்குமா?
ReplyDeleteமழை அளவு நாளை காலை தான் தெரியும். காலையில் பதிவிடுகிறேன்
DeleteKovilpatti யில் 7pm முதல் அரை மனி நேரம் மழை பெய்தது.
ReplyDeleteநாளையும் கோவில்பட்டியில் மழை பெய்யும்
Delete